26 February, 2008

en kavidhai? enna idhu valiba vayasu

"kaling! enga romantic a oru look udunga !" - karthik @ goundamani in mettukudi
this dialogue is followed by the infamous pig snort in bg and resulted in one of the most memorable comedy scenes in tamil cinema.

After seeing this scene I had a serious dbt if i had a romantic bone in my body.
adhan indha dhideer kavidhai muyarchi.


Title: என் கண்ணே!

கவிஞன் தன் காதலியை
கண்ணே என்று அழைக்கக் காரணம்
கண்களின் இன்றியமயாமைக்கு உருவகபடுததான்
என்று கணித்திருந்தேன்
கன்னி உன்னைக் காணும் வரையில்

கண்ட பின்னரே உணர்ந்தேன்
காணுமிடமெங்கும் நீயே தெரிந்தமையால் இனி என்
கண்ணில் எங்கும் நீயே தெரிவாய் என்று .
இவ்வாறு என் கண்ணாகவே நீ மாறியதனால் தானடி
உன்னை அழைக்கிறேன் 'என் கண்ணே' என்று !

adhu pudikalaya idhu...

"sing in the rain,
I am song in the rain,
I want more in the rain,
I want more in the rain.."



P.S serious article ezhudhalamnu dhan ezhudha arambichen.
aana mudiyala, adhan ore oru serious kavidhai!

20 February, 2008

pipe iruku pump illa

Note: For those of you who can't read the tamil script.
Download and follow instructions available here. I know I could have written this in Tanglish but that wouldn't have been fair to both me and Jayamohan from whose site I copied all of this stuff. Actually this isn't fair to him either way because this way he does all the writing and I just copy stuff from his site.

எழுதுறதுக்கு முன்னாடி disclaimer போட்டுறது better னு நெனைக்கிறேன். அடுத்துவர quotes லாம் என் படைப்பு இல்ல. ஏற்கனவே எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியது.புரட்சி தலைவர் m.g.r பத்தி அவர் ezhudhina article la இருந்து excerpts.

"எம்ஜியாரின் பேச்சு வேறு எங்களுக்கு புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர் சொன்னாராம் ”உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு பம்பு இல்லை”. ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துபோய் பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது படிப்பு இருக்கிறது பண்பு இல்லை என்று. குலசேகரத்தில் பல வசனங்களை நாங்கள் கேட்டு அடைந்த கதையும், பெற்ற நெகிழ்ச்சிகளுமே வேறு. ” அம்மா, உங்க மகன் எப்பியாவது பயிச்சு பெய்யவனாய் அந்த பாயிகளை பாய் வாங்குவேன்…”. நம்பியார் ஜமக்காள வியாபாரியாதலினால்தான் பாய்வாங்குவதை தடுக்க முயல்கிறாரா?"

அதேபோல காதல் வசனங்கள். ”கமலா, நீ என்னை தப்பா புழிஞ்சுக்கிட்டே…[அடிப்பாவி] என்னை கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்….” பொன்மொழிகளும் சிக்கலானவை ”தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு”. தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சுமேல் ஏறினால் போதுமா? உணர்ச்சிகரமான காட்சிகளில் நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோமென்பதனால் எங்களூருக்கு எம்ஜிஆர் படங்களையே கொடுக்கமாட்டோமென்று சொல்லப்பட்டது.”…அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா. தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க…உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்யமாட்டான்” எங்களூரில் அப்பி என்றால் சின்னப்பிள்ளை கொல்லைக்குபோவது என்றொரு பொருள் உண்டு."

திரும்ப ஒரு வாட்டி அபீட் clause include பண்ணிடறேன் ,
மேலே கூறப்பட்ட கருத்துக்கள் எம்முடயதல்ல !
இணையதளத்தில் தங்களை போல் வெட்டியாக சுற்றிய பொழுது கண்ணில் பட்டது .அதனால என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிறாதிங்க!

article ல இத விட மோசமா லம் நிறைய இருந்துது அதயலாம் censor பண்ணி include பண்ணிருக்கேன்.

19 February, 2008

Whats in a 'PERU' ?

இருக்கே நிறைய இருக்கே .Atleast in this blog's name, there are a lot of things.
If the name of the blog does not mean anything to you, நீங்க வாழ்க்கைல ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்கனு அர்த்தம்.



ரொம்ப பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான். ஒத்துகறேன்.
ஒரே படத்து comedy scene'a திருப்பி திருப்பி போட்டு பாத்து தேக்குற gang la ஒருத்தரா இருந்த தெரிஞ்சிருக்கும்.



Rock n' Roll Life is Love.இந்த டயலாக் வர படம் 'தலைநகரம்'.டயலாக் obviously யாரு சொல்லியுருப்பா ? வடிவேல் தான் . பின்ன சுந்தர்.சியா சொல்லுவான் ?



படத்துல வடிவேல எடுத்துட்டா seriousa வேற எதுவுமே கெடயாது.வடிவேல் ரசிகரா இருந்து இந்த டயலாக் கேக்காம இருந்திருந்தா திருப்பி படத்த வாங்கிபாருங்க.



படத்துல மத்த டயலாக் famous ஆனதுனால (ஓய், என்னைய வெச்சு comedy gemedy எதுவும் பண்ணலியே [dramatic music score in bg]), இதையாரும் கவனிச்சிருக்க மாட்டாங்க.



Blog title a பாத்துட்டு ஏதோ காதல், music nulam பேசபோறேனு நினைச்சிருந்தா அப்டிக்கா வேற ஏதாவது blog ku போயிருங்க .நான் சும்மா timepass kaga daily நடக்கிற காமெடி பத்தி தான் எழுதபோறேன்.



nesst meet பண்ணுவோம் !
(இதுவும் made famous by vadivel and to an extent ramcha [<- அந்த படத்த தேக்குற gang ஒருத்தன்])